Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

மதுரையில் பஞ்சமி நிலங்களை மீட்க முயன்ற சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

மதுரையில் பஞ்சமி நிலங்களை மீட்க முயன்ற சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் சங்கிலிபாண்டி மகன் முத்துராசா.ஜே.சி.பி.ஓட்டுனர். இவருக்கு விஜயலெட்சுமி என்னும் மனைவியும், ஒரு மகனும்,…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால் ஜீவனை இழந்து வரும் தாமிரபரணி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

கழிவுநீர் கலப்பால் ஜீவனை இழந்து வரும் தாமிரபரணி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி சுமார் 128கி.மீ பயணித்து புன்னைக் காயல் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது தாமிரபரணி.…

READ ARTICLE →
கோதையாறில் யானை மர்ம மரணம்..தேவை நீதிவிசாரணை-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

கோதையாறில் யானை மர்ம மரணம்..தேவை நீதிவிசாரணை-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக 12 பேரின் மரணத்திற்கு காரணமான காட்டுயானை "ராதாகிருஷ்ணன்" வனத்துறையினரால்…

READ ARTICLE →
சமூக பொதுநல இயக்கம் சார்பில்சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்-நாகர்கோவிலில் நடந்தது – 21 நவம்பர் 2025, வெள்ளி
Events

சமூக பொதுநல இயக்கம் சார்பில்சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்-நாகர்கோவிலில் நடந்தது – 21 நவம்பர் 2025, வெள்ளி

நாகர்கோவில் புறநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சமூக பொதுநல இயக்கம் இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நாகர்கோவிலில் நடத்தியது. இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்க தலைவர் M.R.ராஜ்குமார் தலைமை வகித்தார். சமூக…

READ ARTICLE →
ஓயாத அலையாய்…தொடரும் துயர் தொலைய தேசிய மீனவர் ஆணையம் அமைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

ஓயாத அலையாய்…தொடரும் துயர் தொலைய தேசிய மீனவர் ஆணையம் அமைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடந்த 1997ல் உலக மீனவர் மன்றம் தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் நவம்பர் 21 உலக மீனவர்…

READ ARTICLE →
நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு மாற்றான முல்லையாறு தடுப்பணை திட்டம் தமிழக அரசு நிராகரிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு மாற்றான முல்லையாறு தடுப்பணை திட்டம் தமிழக அரசு நிராகரிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்டம் களியல் அருகேஐத்துளி மலையில் உற்பத்தியாகி மாங்கோடு, புலியூர் சாலை, அண்டு கோடு, இடைக்கோடு, பாகோடு வழியாக…

READ ARTICLE →
கோவை, மதுரைமெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

கோவை, மதுரைமெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு-சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சென்னையில் 2 வழித்தடங்களில் 55கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேலும் 116கி.மீ தூரத்திற்கு நீட்டிப்பு…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில்சித்தர்கிரி மலைப்பகுதியில் ரோப்கார் திட்டம்-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

ஆரல்வாய்மொழியில்சித்தர்கிரி மலைப்பகுதியில் ரோப்கார் திட்டம்-சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் 1800 அடி உயர மலையில் உள்ளது 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த சித்தர் கிரி முருகன் கோவில்.பழனி முருகன் கோவிலின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளதாலும் அதன் சிறப்புகளை கொண்டதாகவும்…

READ ARTICLE →
புதுக்கோட்டை அருகேமருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

புதுக்கோட்டை அருகேமருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.…

READ ARTICLE →
ஆசாரிபள்ளம்அரசு மருத்துவமனையில் நீரின்றி நோயாளிகள் அவதி-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

ஆசாரிபள்ளம்அரசு மருத்துவமனையில் நீரின்றி நோயாளிகள் அவதி-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் காசநோய் மருத்துவமனையாக…

READ ARTICLE →
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி மற்றும் பெரிய ஏரி எனப்படும்…

READ ARTICLE →
திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டுக்கொள்ளாத நிலையில் தொலைந்து போகும் தொல்லியல் சின்னங்கள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டுக்கொள்ளாத நிலையில் தொலைந்து போகும் தொல்லியல் சின்னங்கள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர், பாச்சலூர், பேத்துப் பாறை, அடுக்கம், மன்னவனூர், கே.சி.பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம்,…

READ ARTICLE →