Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரிய வனவிலங்குகளில் ஒன்றான சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris), சட்டவிரோத வேட்டை, காடு அழிப்பு, சுரங்கப்பணிகள், பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது. இயற்கைச்…

READ ARTICLE →
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, வளக் கொள்ளை போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் படுகொலை (Ecocide) குற்றத்தை தடுக்கும் தனிச்சட்டம் அவசியம் என…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம், கடலோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும்…

READ ARTICLE →
நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு
Media

நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, நேஷனல்…

READ ARTICLE →
சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் பாடப்புத்தகங்களில்…

READ ARTICLE →
ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும் நீர்வள சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம்…

READ ARTICLE →
நாமக்கல்லில் அறிவிப்போடு முடங்கிய ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
Blog

நாமக்கல்லில் அறிவிப்போடு முடங்கிய ஆகாய கங்கை ரோப்கார் திட்டம் செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை அருவிக்கு செல்ல அறிவிக்கப்பட்ட ரோப்கார் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க திட்டத்தை விரைந்து…

READ ARTICLE →
பள்ளி மாணவர்களுக்கு ஜாதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் தமிழகஅரசின் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

பள்ளி மாணவர்களுக்கு ஜாதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் தமிழகஅரசின் முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

பள்ளி மாணவர்களின் புதிய அடையாள அட்டையில் ஜாதி விவரத்தை இடம்பெறச் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே சமூகப் பிரிவினை உருவாகும் அபாயம் இருப்பதாகக் கூறி,…

READ ARTICLE →
பாதசாரிகள் இறப்பை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
Blog

பாதசாரிகள் இறப்பை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான நடைபாதைகள், வேகக் கட்டுப்பாடு, சாலை கடக்கும் வசதிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என…

READ ARTICLE →
தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க கழிவுநீர் கலப்பை தடுத்து, சீரமைப்பு…

READ ARTICLE →
சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் போதிய நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம்…

READ ARTICLE →
குமரி மண்ணின் மைந்தன். ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் திரைப்பட நகரம் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.
Blog

குமரி மண்ணின் மைந்தன். ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் திரைப்பட நகரம் அறிவிப்பு – சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.சி.டேனியல் பெயரில் கேரளாவில் ரூ.100 கோடி மதிப்பில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டதை சமூக பொதுநல இயக்கம் வரவேற்றுள்ளது. இது தமிழ்–மலையாள கலாச்சார உறவை மேலும் வலுப்படுத்தும்…

READ ARTICLE →