தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதிபதி.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அமல்படுத்துவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முக்கிய பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படாதது குறித்து சமூக அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.
READ ARTICLE →