Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
Report an Issue

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

READ ARTICLE →
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

READ ARTICLE →
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து நடைபெற்று தொழிலாளர்களின் உயிரிழப்பை அதிகரித்து வருகிறது.

READ ARTICLE →
தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

READ ARTICLE →
ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து, பல கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →
திருப்பூர் – மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

திருப்பூர் – மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

திருப்பூர் மறவபாளையத்தில் பிளாட்டின சுரங்கம் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

READ ARTICLE →
தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 543 ஆக இருக்கும் நிலையில் அரசியல் அமைப்பின் 81வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டு…

READ ARTICLE →
மீஞ்சூர் அருகே கஞ்சா கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கியதில் மாணவி படுகாயம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

மீஞ்சூர் அருகே கஞ்சா கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கியதில் மாணவி படுகாயம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

மீஞ்சூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பல் மாணவியை தாக்கிய சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.

READ ARTICLE →
கரூர்-பஞ்சப்பட்டி ஏரி கால் நூற்றாண்டு காலமாக காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கரூர்-பஞ்சப்பட்டி ஏரி கால் நூற்றாண்டு காலமாக காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி 25 ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →
ஊரின் பெயரில் மட்டுமே உள்ள அணைக்கட்டு..அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

ஊரின் பெயரில் மட்டுமே உள்ள அணைக்கட்டு..அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வேலூர் மாவட்டத்தில் உத்திர காவேரி ஆற்றில் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதால் விவசாயிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

READ ARTICLE →
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

READ ARTICLE →