Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
Blog

குமரி மாவட்டத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உணவு பழக்கம், சுற்றுசூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தரவுகளின்படி வருடம்தோறும் 2.5% இத்தகைய பாதிப்பு உள்ளானோர் அதிகரித்து வருவதாக…

READ ARTICLE →
அச்சுறுத்தும் அரசு பள்ளிக்கட்டிடங்கள். மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

அச்சுறுத்தும் அரசு பள்ளிக்கட்டிடங்கள். மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலியில் கடந்த 2021ல் அரசு உதவிபெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து…

READ ARTICLE →
கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

கண்டு கொள்ளாத நிலையில் புதருக்குள் புதைந்த பழங்கால ஆரல்வாய்மொழி கோட்டை- சமூக பொதுநல இயக்கம் புகார்.

கி.பி.10ம் நூற்றாண்டு காலத்தில் பாண்டிய நாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பினை குறிப்பாக இன்றைய அகஸ்தீஸ்வரம்,தோவாளை தாலுகா பகுதியான நாஞ்சில் நாட்டை ஆயி வம்ச மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். நீர்வளமும், நிலவளமும் கொண்ட…

READ ARTICLE →
வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு
Events

வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பேரூராட்சி சந்தையில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் கட்டுமானப்பணிக்கென தற்காலிக கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே அங்கு கடை நடத்தி வந்த…

READ ARTICLE →
வள்ளியூர் வியாபாரிகளுக்கு சந்தையில் கடை வழங்குவதில் பேரூராட்சி குளறுபடி- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

வள்ளியூர் வியாபாரிகளுக்கு சந்தையில் கடை வழங்குவதில் பேரூராட்சி குளறுபடி- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பகுதி சந்தையில் பலகாலமாக வியாபாரிகள் கடைகள் நடத்தி…

READ ARTICLE →
தள்ளாடும் தமிழகம்..தடுமாறும் தலைமுறை..தடுப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

தள்ளாடும் தமிழகம்..தடுமாறும் தலைமுறை..தடுப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை கடந்த 2003 நவம்பர் முதல் தமிழக அரசே நடத்தி வருகிறது. இதன்மூலம் 2021-22…

READ ARTICLE →
குடியிருப்பு பகுதியில் நீர்குழாய் ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் துண்டிப்பு-கிராம மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குடியிருப்பு பகுதியில் நீர்குழாய் ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் துண்டிப்பு-கிராம மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 வருடத்திற்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பேரூராட்சி மூலம் தெருவில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு…

READ ARTICLE →
கனிமவளம் காப்போம்.. கன்னியாகுமரியை மீட்போம்.குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க அறைகூவல்.!
Events

கனிமவளம் காப்போம்.. கன்னியாகுமரியை மீட்போம்.குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க அறைகூவல்.!

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் M.கேதரின் பேபி தலைமையில் நடந்தது. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் M.S.அமலன், தலைமை நிலையச்…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால் கெட்டுப்போன கெடிலம் ஆறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கழிவுநீர் கலப்பால் கெட்டுப்போன கெடிலம் ஆறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பாயும் கெடிலம் ஆறு திருக்கோவிலூரில் உற்பத்தியாகி மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே தென்பெண்ணை…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் முடங்கிய சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை திட்டம் செயல்படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
Blog

குமரி மாவட்டத்தில் முடங்கிய சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை திட்டம் செயல்படுவது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- வர்மக்கலை தமிழ்நாட்டின் பழங்கால போர் கலை மட்டுமல்ல சித்த மருத்துவத்தில் இருந்து உருவான உயிர்காக்கும் சிகிச்சை முறையாகும். உடலின்…

READ ARTICLE →