Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

Events

events

வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு
Events

வள்ளியூரில் சமூக பொதுநல இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பேரூராட்சி சந்தையில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் கட்டுமானப்பணிக்கென தற்காலிக கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே அங்கு கடை நடத்தி வந்த…

READ ARTICLE →
கனிமவளம் காப்போம்.. கன்னியாகுமரியை மீட்போம்.குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க அறைகூவல்.!
Events

கனிமவளம் காப்போம்.. கன்னியாகுமரியை மீட்போம்.குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க அறைகூவல்.!

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் M.கேதரின் பேபி தலைமையில் நடந்தது. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் M.S.அமலன், தலைமை நிலையச்…

READ ARTICLE →
வடக்கு பேயன்குழியில் சமூக பொதுநல இயக்கமக்கள் சந்திப்பு
Events

வடக்கு பேயன்குழியில் சமூக பொதுநல இயக்கமக்கள் சந்திப்பு

குமரி மாவட்டம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பேயன் குழி கிராமத்தில் சமூக பொதுநல இயக்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நடந்தது. தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி தலைமையில்…

READ ARTICLE →
சமூக பொதுநல இயக்கம் சார்பில்சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்-நாகர்கோவிலில் நடந்தது – 21 நவம்பர் 2025, வெள்ளி
Events

சமூக பொதுநல இயக்கம் சார்பில்சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்-நாகர்கோவிலில் நடந்தது – 21 நவம்பர் 2025, வெள்ளி

நாகர்கோவில் புறநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சமூக பொதுநல இயக்கம் இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நாகர்கோவிலில் நடத்தியது. இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்க தலைவர் M.R.ராஜ்குமார் தலைமை வகித்தார். சமூக…

READ ARTICLE →
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 2 நவம்பர் 2025, ஞாயிறு
Events

குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 2 நவம்பர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர்T. குழந்தைசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைமை நிலைய செயலாளர் S.ராஜ் முன்னிலை வகித்தார்.…

READ ARTICLE →
குமரி மாவட்டம்தமிழகத்துடன் இணைந்த நாள் விழா-சமூக பொதுநல இயக்கம் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு-
Events

குமரி மாவட்டம்தமிழகத்துடன் இணைந்த நாள் விழா-சமூக பொதுநல இயக்கம் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பு-

குமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1 ந்தேதி உதயமானது. அதுவரையில் மாவட்டத்தின் பகுதிகள் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் தமிழ்மொழி பேசிவந்த மக்கள் கடும் இன்னலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகினர்.…

READ ARTICLE →
சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 12 அக்டோபர் 2025, ஞாயிறு
Events

சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 12 அக்டோபர் 2025, ஞாயிறு

குமரி மாவட்டத்தில் சமூக பொதுநல இயக்க ஒன்றிய அளவிலான கூட்டம் பல்வேறு பகுதிகளில் நடந்தது. முஞ்சிறை ஒன்றியம்.பைங்குளம் பகுதியில் முஞ்சிறை ஒன்றியக்கூட்டம் செயலாளர் R.சாம் எட்வர்ட் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர்…

READ ARTICLE →
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 5 அக்டோபர் 2025, ஞாயிறு
Events

குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 5 அக்டோபர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணை பொதுசெயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது,…

READ ARTICLE →
சமூகத் தொண்டிற்கான காந்திய சேவை விருது-A.S. சங்கரபாண்டியன்
Events

சமூகத் தொண்டிற்கான காந்திய சேவை விருது-A.S. சங்கரபாண்டியன்

குமரி அறிவியல் பேரவை சார்பில் திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியில் என்.வி.கே.எஸ் பள்ளியில் வைத்து உலக அகிம்சை தின விழா நடந்தது. அமைப்பின் தலைவர் முள்ளஞ்சேரி.மு.வேலையன் தலைமையில் நடந்த இவ்விழாவில் சமூகத் தொண்டிற்கான…

READ ARTICLE →
குமரி அறிவியல் பேரவையின் சார்பில் காந்திய சேவை விருது – வாழ்த்துக்கள் A.S. சங்கரபாண்டியன்!
Events

குமரி அறிவியல் பேரவையின் சார்பில் காந்திய சேவை விருது – வாழ்த்துக்கள் A.S. சங்கரபாண்டியன்!

வாழ்த்துக்கள்..!!! குமரி அறிவியல் பேரவை சார்பில் சமூக தொண்டுக்கான காந்திய சேவை விருதுக்கென சமூக பொதுநல இயக்க நிறுவனர் & பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அன்னாருக்கு சமூக பொதுநல இயக்கம்…

READ ARTICLE →