Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- உலக பாரம்பரியச் சின்னமான மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிகிறது.. இம்மலைத்தொடர் குமரி மாவட்டத்தில் மகேந்திரகிரிமலை,…

READ ARTICLE →
மணல் கொள்ளையால் புதைக்கப்பட்ட நம்பியாறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

மணல் கொள்ளையால் புதைக்கப்பட்ட நம்பியாறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உற்பத்தியாகி வழியில் பரட்டையாறு, தாமரையாறு ஆகிய துணை ஆறுகளையும்…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் முடங்கிய தடுப்பணை திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

குமரி மாவட்டத்தில் முடங்கிய தடுப்பணை திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் பழையாறு, வள்ளியாறு. தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, பரளியாறு, கல்லாறு, மயிலாறு, சாத்தாறு, கிழவியாறு, குற்றியாறு, மாம்பழத்தாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கின்றன.…

READ ARTICLE →
கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குப்பை எரி உலைகளை செயல்படுத்திட மத்திய அரசு முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குப்பை எரி உலைகளை செயல்படுத்திட மத்திய அரசு முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடுமையான சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திடும் குப்பை எரி உலைகளை அத்தியாவசிய தேவை என்ற பெயரில் மத்திய அரசு மக்கள்…

READ ARTICLE →
மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கிய செண்பகராமன்புதூர் சாலை.மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கிய செண்பகராமன்புதூர் சாலை.மக்கள் பரிதவிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தின் போது குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி முதல் கேரள மாநிலம் நெடுமங்காடு வரையிலான சாலை பிரதான பாதையாக பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மலைகிராமங்களை இணைக்கும் இச்சாலை இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு…

READ ARTICLE →
அறிவித்து ஆண்டுகள் 18 ஆகியும் முடங்கிய கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

அறிவித்து ஆண்டுகள் 18 ஆகியும் முடங்கிய கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டம்-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் 3 ஆயிரத்து 852கி.மீ தூரத்துக்கு ரயில்வே வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள்தொகை, பரப்பளவை ஒப்பிடும்போது இன்னும் கூடுதலாக…

READ ARTICLE →
குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் ஆரல்வாய்மொழி- குமாரபுரம் சாலை-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் ஆரல்வாய்மொழி- குமாரபுரம் சாலை-சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் பகுதிக்கு சுபாஷ்நகர், கண்ணப்பநல்லூர் வழியாக செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக ஊரல்வாய்மொழி, மதகநேரி, யாக்கோபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு பேருந்துகள் செல்கிறது. மேலும் ஆவரைகுளம்,…

READ ARTICLE →
வடக்கு பேயன்குழியில் சமூக பொதுநல இயக்கமக்கள் சந்திப்பு
Events

வடக்கு பேயன்குழியில் சமூக பொதுநல இயக்கமக்கள் சந்திப்பு

குமரி மாவட்டம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பேயன் குழி கிராமத்தில் சமூக பொதுநல இயக்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நடந்தது. தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி தலைமையில்…

READ ARTICLE →
மதுரையில் பஞ்சமி நிலங்களை மீட்க முயன்ற சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

மதுரையில் பஞ்சமி நிலங்களை மீட்க முயன்ற சமூக ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் -சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் சங்கிலிபாண்டி மகன் முத்துராசா.ஜே.சி.பி.ஓட்டுனர். இவருக்கு விஜயலெட்சுமி என்னும் மனைவியும், ஒரு மகனும்,…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால் ஜீவனை இழந்து வரும் தாமிரபரணி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

கழிவுநீர் கலப்பால் ஜீவனை இழந்து வரும் தாமிரபரணி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி சுமார் 128கி.மீ பயணித்து புன்னைக் காயல் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது தாமிரபரணி.…

READ ARTICLE →