Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழகம்-கேரளா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி போக்குவரத்துக்கு என உருவாக்கப்பட்டது ஏ.வி.எம்.கால்வாய். திருவிதாங்கூர் மன்னரின் குலதெய்வமான பத்மநாபசாமியின் மறுபெயரான அனந்தன், இங்கிலாந்து ராணியான விக்டோரியா, மன்னர் மார்த்தாண்டவர்மர் ஆகிய பெயர்களின் சுருக்கமே…

READ ARTICLE →
குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான குலசேகரம் பகுதியில் இருந்து அருமனை பகுதிக்கு செல்லும் சாலை பிரதான பாதையாக திகழ்கிறது. இதனால் நாகர்கோவில், அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்…

READ ARTICLE →
புறநகர் உருவாக்கும் திட்டத்தை அரசுபுறக்கணித்தது ஏன்?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

புறநகர் உருவாக்கும் திட்டத்தை அரசுபுறக்கணித்தது ஏன்?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பகுதிகள் வளர்ந்து வருகின்றன. ஆனால் முறையான திட்டமிடலோ,…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் வீரப்புலி அணை, பள்ளிகொண்டான்…

READ ARTICLE →
ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வரும் நிலையில்…

READ ARTICLE →
பல கோடி நிதி விரயத்தில் பயனற்ற வேலைவாய்ப்பு துறை எதற்கு?சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

பல கோடி நிதி விரயத்தில் பயனற்ற வேலைவாய்ப்பு துறை எதற்கு?சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 38…

READ ARTICLE →
குமரியில்பார்க்கும் இடமெங்கும் பாதிப்பை உருவாக்கும் பார்த்தீனியம் செடி ஆக்கிரமிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குமரியில்பார்க்கும் இடமெங்கும் பாதிப்பை உருவாக்கும் பார்த்தீனியம் செடி ஆக்கிரமிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

பார்த்தீனியம் எனப்படும் ஆக்கிரமிப்பு களைச்செடி அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. கடந்த 1950களில் கோதுமை இறக்குமதி செய்ததின் மூலம் இந்தியாவில் பரவியது. இன்று தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் 42 மில்லியன் ஏக்கர் நிலத்தை…

READ ARTICLE →
திருநெல்வேலியில்கல்குவாரி பாதிப்புகள் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் தாக்குதல்சமூக பொதுநல இயக்தம் கண்டனம்.
Blog

திருநெல்வேலியில்கல்குவாரி பாதிப்புகள் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் தாக்குதல்சமூக பொதுநல இயக்தம் கண்டனம்.

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அடைமிதிப்பான் குளம் குவாரி விபத்துக்கு…

READ ARTICLE →
குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 2 நவம்பர் 2025, ஞாயிறு
Events

குமரி மாவட்ட சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 2 நவம்பர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர்T. குழந்தைசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைமை நிலைய செயலாளர் S.ராஜ் முன்னிலை வகித்தார்.…

READ ARTICLE →