Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

Public issues, statements, awareness, campaigns and updates from Samuga Pothunala Iyakkam.

பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்- அரசின் உத்தரவு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-
Blog

பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்- அரசின் உத்தரவு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனைமரம் அதன் அடிமுதல் முடி வரை ஒவ்வொரு பாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு…

READ ARTICLE →
திருச்சியில்பாழாகிப்போன பழமையான கால்வாய் பராமரிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

திருச்சியில்பாழாகிப்போன பழமையான கால்வாய் பராமரிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருச்சி என்றதும் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது மலைக்கோட்டை. அதே திருச்சியில் 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில்கூட்டம் நடத்தும் கொசுக்கள்… குறட்டை விடும் பேரூராட்சி..சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

ஆரல்வாய்மொழியில்கூட்டம் நடத்தும் கொசுக்கள்… குறட்டை விடும் பேரூராட்சி..சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி கழிவுநீர் கால்வாய்கள் சரிவர சுத்தம் செய்யாத நிலையில் சிறப்புமிக்க அதன் தனித்தன்மையினை இழந்து வருகிறது..அதிக மக்கள் தொகை கொண்டதும், அதிக வருமானம் ஈட்டிவரும்…

READ ARTICLE →
சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 14 செப்டம்பர் 2025, ஞாயிறு
Events

சமூக பொதுநல இயக்கஒன்றிய செயற்குழு கூட்டம் – 14 செப்டம்பர் 2025, ஞாயிறு

சமூக பொதுநல இயக்கத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தோவாளை ஒன்றியம் - தோவாளை ஒன்றிய அளவிலான செயற்குழு கூட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி மார்த்தால் பகுதியில் ஒன்றிய…

READ ARTICLE →
மானாமதுரையில்மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

மானாமதுரையில்மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு…

READ ARTICLE →
சமூக பொதுநல இயக்க வள்ளி வாரம் கிராம மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு
Events

சமூக பொதுநல இயக்க வள்ளி வாரம் கிராம மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு

சமூக பொதுநல இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தலக்குளம் ஊராட்சி வள்ளி வாரம் பகுதியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு குருந்தன்கோடு ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அணிச் செயலாளர் V.ஹேமா தலைமை வகித்தார்.…

READ ARTICLE →
குமரியில்வனக்கொல்லியாய் உருமாறியகளைக்கொல்லியை அழிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

குமரியில்வனக்கொல்லியாய் உருமாறியகளைக்கொல்லியை அழிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

குமரி மாவட்டத்தில் 402.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இக்காடுகளே பல்வேறு வற்றாநதிகளின் பிறப்பிடமாய் திகழ்கின்றன. இந்நிலையில் இவ்வனபரப்பினை ஆக்கிரமித்து உள்ள மியூக்கோனா என்னும் வள்ளிச்செடிகளால் மரங்கள் அழியும் நிலைக்கு போய்விட்டது.…

READ ARTICLE →
கனிமங்கள் வெட்டி எடுக்க இனி மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்ற மத்திய அரசு உத்தரவு
Blog

கனிமங்கள் வெட்டி எடுக்க இனி மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்ற மத்திய அரசு உத்தரவு

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சகம் நாட்டில் உள்ள…

READ ARTICLE →
குமரி மாவட்டசமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 7 செப்டம்பர் 2025, ஞாயிறு.
Events

குமரி மாவட்டசமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – 7 செப்டம்பர் 2025, ஞாயிறு.

தேதி: 7 செப்டம்பர் 2025, ஞாயிறு சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் கோட்டார் பகுதியில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி தலைமையில்…

READ ARTICLE →
பேருந்து வசதி இல்லாமல் நடையாய் நடக்கும் தெள்ளாந்தி மக்கள்
Blog

பேருந்து வசதி இல்லாமல் நடையாய் நடக்கும் தெள்ளாந்தி மக்கள்

சமூக பொதுநல இயக்கம் புகார் - இயற்கை அன்னை புன்னகைக்கும் எழில் சூழ்ந்த தெள்ளாந்தி பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய கிராமம். இப்பகுதிக்கு சீதப்பால், தெரிசனங்கோப்பு, கடுக்கரை, குறத்தியறை மார்க்கமாக செல்ல சாலை…

READ ARTICLE →