Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும்.
Blog

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும்.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழகத்தில் உள்ள 104 அகதிகள் முகாம் என்னும் திறந்தவெளி சிறைகளில் இலங்கை…

READ ARTICLE →
குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் ஒரு மாதமாக தவிக்கும் மேல்பாறை கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் ஒரு மாதமாக தவிக்கும் மேல்பாறை கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மேல்பாறை. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு வள்ளியாறு பகுதியில் உள்ள உறைகிணறு மூலம் மேல்பாறை மேல்நிலை…

READ ARTICLE →
திற்பரப்பில் பார்க்கிங் வசதியின்றி பரிதவிக்கும் வாகனங்கள். நெருக்கடியில் தவிக்கும் மக்கள்.
Blog

திற்பரப்பில் பார்க்கிங் வசதியின்றி பரிதவிக்கும் வாகனங்கள். நெருக்கடியில் தவிக்கும் மக்கள்.

சமூக பொதுநல இயக்கம் புகார் - குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். இவர்கள் வரும் வாகனங்களுக்கு…

READ ARTICLE →
குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும்கண்டன் விளை- மேல்பாறை சாலை
Blog

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும்கண்டன் விளை- மேல்பாறை சாலை

சமூக பொதுநல இயக்கம் புகார்- சாலையில் பள்ளங்களை பார்த்து இருப்போம். ஆனால் பள்ளங்களில் சாலையை பார்த்தது உண்டா நீங்கள்? இத்தகைய அருமையான சாலையை பார்க்க தொலைதூரம் செல்ல வேண்டியது இல்லை.குமரி மாவட்டம் தக்கலை…

READ ARTICLE →
காகித கப்பலாய் அரசாணை இருப்பு-கரை சேர இயலாமல்பி.இ. பட்டதாரிகள் தவிப்பு
Blog

காகித கப்பலாய் அரசாணை இருப்பு-கரை சேர இயலாமல்பி.இ. பட்டதாரிகள் தவிப்பு

சமூக பொதுநல இயக்கம் புகார். சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பொறியியல் பட்டதாரிகள் B.Ed பயில்வதற்கு கடந்த 2015 முதல் 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு…

READ ARTICLE →
பைங்குளத்தில்பயத்துடன் காத்திருக்கும் பயணிகள்.தலை சாயும் நிலையில் நிழலகம்
Blog

பைங்குளத்தில்பயத்துடன் காத்திருக்கும் பயணிகள்.தலை சாயும் நிலையில் நிழலகம்

சமூக பொதுநல இயக்கம் புகார் - பயத்துடன் பயணித்தால் பயணம் ரசனை இல்லை. ஆபத்துடன் காத்திருந்தால் உயிர் வாழும் நிமிடங்கள் உங்களுக்கானது அல்ல - இது எதற்கு பொறுந்துமோ இல்லையோ பைங்குளம் மக்களுக்கு…

READ ARTICLE →
மாயமான மயான பாதை -பரிதவிக்கும் வயலூர் மக்கள்
Blog

மாயமான மயான பாதை -பரிதவிக்கும் வயலூர் மக்கள்

சமூக பொதுநல இயக்கம் புகார் - வாழும் போது தான் பிரச்னைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இறந்த பின்பும் ஏன் பிரச்னைகள் பின்தொடர்கிறது..என்ற ஏக்கமே வயலூர் கிராம மக்களுக்கு..என்ன காரணம்? செங்கல்பட்டு மாவட்டம்…

READ ARTICLE →
ஆக்கிரமிப்பால் குறுகிவரும் பரளியாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

ஆக்கிரமிப்பால் குறுகிவரும் பரளியாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்கம் புகார் - குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி தொடங்கி ஆறுகாணி வரை பரந்து விரிந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள் மாவட்டத்தை வளப்படுத்துகின்றன. குறிப்பாக பழையாறு,…

READ ARTICLE →