Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

வரதட்சணை மரணங்கள்..தொடரும் துயர் தொலைவது எப்போது?
Blog

வரதட்சணை மரணங்கள்..தொடரும் துயர் தொலைவது எப்போது?

பொதுநல இயக்கம் கேள்வி- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் ரொக்கத்தில், சொக்க தங்கத்தில் தான் நிச்சயிக்கப்பட்டு…

READ ARTICLE →
நாகர்கோவிலில்ரயில் பாதைக்காக பழையாற்றில் மண்கொட்டும் நடவடிக்கை
Blog

நாகர்கோவிலில்ரயில் பாதைக்காக பழையாற்றில் மண்கொட்டும் நடவடிக்கை

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து தலைநகரான சென்னைக்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை இணைக்கும் வகையில் இரட்டை…

READ ARTICLE →
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் நிறைவேற்றம்
Blog

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் நிறைவேற்றம்

சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-சிறுவர் முதல் பெரியோர் வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான நிலையில் சமூகத்தில் போதைப் பழகத்தைப்…

READ ARTICLE →
தக்கலையில்மகளிர் காவல்நிலையம்செயல்படுவது எப்போது?
Blog

தக்கலையில்மகளிர் காவல்நிலையம்செயல்படுவது எப்போது?

சமூக பொதுநல இயக்கம் கேள்வி - குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய 4 போலீஸ் சப் டிவிஷன்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் மிகப்பெரிய சப் டிவிஷன்…

READ ARTICLE →
துணைவேந்தர் இல்லாமல் தள்ளாடும் பல்கலைகள், தடுமாறும் மாணவர்கள்
Blog

துணைவேந்தர் இல்லாமல் தள்ளாடும் பல்கலைகள், தடுமாறும் மாணவர்கள்

சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களே நிர்வகிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு…

READ ARTICLE →
மலைவிளைக்கு வந்த சோதனை, மக்கள் ஆற்றில்இறங்க முடியாமல் வேதனை.
Blog

மலைவிளைக்கு வந்த சோதனை, மக்கள் ஆற்றில்இறங்க முடியாமல் வேதனை.

சமூக பொதுநல இயக்கம் புகார் - தங்கள் ஊரில் ஆறு இல்லையே ஆசை தீர குளிப்பதற்கு என்ற ஏக்கம் இருக்கும் பலருக்கு…ஆனால் ஆறு இருந்தும் நீராட முடியாத நிலையில் பரிதவிப்பு மலைவிளை கிராம…

READ ARTICLE →
தமிழகத்தில்செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்திட வேண்டும்
Blog

தமிழகத்தில்செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்திட வேண்டும்

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16 ஜனவரி 2020…

READ ARTICLE →
செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.
Blog

செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் தவறாது இடம்பிடிப்பது செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா. இதனை சொல்லி வாக்கு கேட்பவர்கள் ஜெயித்தபின் இதனை மறந்து விடுவார்கள்.மீண்டும் அடுத்த…

READ ARTICLE →
நுள்ளி விளையில் மாற்றுப்பாதையில் ரெயில்வே பாலம் அமைக்கும் முடிவு.
Blog

நுள்ளி விளையில் மாற்றுப்பாதையில் ரெயில்வே பாலம் அமைக்கும் முடிவு.

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- தோட்டியோடு முதல் திங்கள்நகர் வரையிலான சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் ரெயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் உள்ளது. இவ்வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை…

READ ARTICLE →
தமிழ்நாட்டில் 208 அரசுப்பள்ளிகள் முடல் அறிவிப்பு.
Blog

தமிழ்நாட்டில் 208 அரசுப்பள்ளிகள் முடல் அறிவிப்பு.

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழகத்தில் 208 அரசு பள்ளிகள் மூடப்படுவதாக பள்ளிகல்வித் துறை அறிவித்து உள்ளது.…

READ ARTICLE →