Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

பொது பிரச்சினைகள் · அறிக்கைகள் · விழிப்புணர்வு · மக்கள் குரல்

TNSPI VOICE

சமூக பொதுநல இயக்கத்தின் மக்கள் பிரச்சினைகள், அறிக்கைகள், விழிப்புணர்வு, இயக்கங்கள் மற்றும் சமீபத்திய பதிவுகள்.

குருந்தன்கோடு ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்
Events

குருந்தன்கோடு ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்

தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு குருந்தன்கோடு ஒன்றிய செயற்குழு கூட்டம் வில்லுக்குறியில் வைத்து ஒன்றிய தலைவர் V.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.ஒன்றிய செயலாளர் H.ஹாஜாமைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்…

READ ARTICLE →
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்
Events

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்

தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் கொட்டாரம் பகுதியில் நடந்தது. ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் S. மரியம்மாள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குமரி மாவட்ட செயலாளர்…

READ ARTICLE →
திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்
Events

திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்

தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் திருவட்டார் பகுதியில் துணை தலைவர் A.அகஸ்டின் ராஜ் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன்…

READ ARTICLE →
தோவாளை ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்
Events

தோவாளை ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்

தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு தோவாளை ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் தெள்ளாந்தி பகுதியில் ஒன்றியதலைவர் M. மரிய அற்புதம் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் Y.ராகுல் முன்னிலை…

READ ARTICLE →
முஞ்சிறை ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்
Events

முஞ்சிறை ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம்

தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு சமூக பொதுநல இயக்க குமரி மாவட்டம் முஞ்சிறை ஒன்றிய செயற்குழு கூட்டம் பைங்குளம் பகுதியில் ஒன்றிய செயலாளர் R.சாம் எட்வர்ட் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைசெயலாளர்…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழியில் முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் உள்ளது தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி. கடந்த 78 வருட காலமாக இங்கு செயல்பட்டு வரும் நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இங்கிருந்த…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில்சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.
Blog

குமரி மாவட்டத்தில்சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். சித்தர்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய மருத்துவம் இயற்கை மூலிகைகள், தாதுக்கள், யோகம், நாடி பரிசோதனை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு…

READ ARTICLE →
அறிவிக்கப்பட்ட நேரத்தில்அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அருமநல்லூர் மக்கள் அவதி
Blog

அறிவிக்கப்பட்ட நேரத்தில்அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அருமநல்லூர் மக்கள் அவதி

சமூக பொதுநல இயக்கம் புகார் - நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையத்தில் இருந்து அருமநல்லூர் பகுதிக்கு தடம் எண் 4C கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை அருமநல்லூர், ஞாலம், சிற மடம், தெரிசனங்கோப்பு, வீரவநல்லூர்…

READ ARTICLE →
வருஷம் நாலு ஆகிப்போச்சு-மாதாந்திர மின்கட்டண வசூல் வாக்குறுதி என்ன ஆச்சு?
Blog

வருஷம் நாலு ஆகிப்போச்சு-மாதாந்திர மின்கட்டண வசூல் வாக்குறுதி என்ன ஆச்சு?

சமூக பொதுநல இயக்கம் கேள்வி- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழ்நாடு முழுவதும் உள்ள 3.44 கோடி மின்நுகர்வோர்களில் 2.45 கோடி…

READ ARTICLE →
திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – ஜூன் 2025
Events

திருவட்டார் ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் – ஜூன் 2025

சமூக பொதுநல இயக்க திருவட்டார் ஒன்றிய செயற்குழு கூட்டம் திற்பரப்பு பகுதியில் ஒன்றிய தலைவர் K.ரெங்கசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன், மனநல பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ்…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில்அரசு பேருந்துகளில் இயங்க மறுக்கும் தானியங்கி கதவுகள்- கேள்விக்குறியான பயணிகள் பாதுகாப்பு
Blog

குமரி மாவட்டத்தில்அரசு பேருந்துகளில் இயங்க மறுக்கும் தானியங்கி கதவுகள்- கேள்விக்குறியான பயணிகள் பாதுகாப்பு

சமூக பொதுநல இயக்கம் புகார் - சென்னையில் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்திட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் படிக்கட்டில்…

READ ARTICLE →