Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

நாமக்கல் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடுடன் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

நாமக்கல் மாவட்டத்தில் ஜாதிப் பாகுபாடுடன் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் ஜாதி அடிப்படையில் குழந்தைகள் பிரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக நீதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

READ ARTICLE →
மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு சலுகைகள் வழங்க அரசு மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு சலுகைகள் வழங்க அரசு மறுப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மதம் மாறிய பட்டியல் இன மக்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவது சமத்துவம் மற்றும் சமூக நீதி குறித்து கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

READ ARTICLE →
கடலில் காணாமல்போன மீனவர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கடலில் காணாமல்போன மீனவர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்படுவதால் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்காமல் துன்பம் அனுபவிக்கின்றனர்.

READ ARTICLE →
சித்ரவதைக்கு எதிரான தடுப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

சித்ரவதைக்கு எதிரான தடுப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இந்தியாவில் காவல் மற்றும் சிறைச்சாலைகளில் நடைபெறும் சித்ரவதை மற்றும் மரணங்களை தடுக்க வலுவான சட்டம் அவசியம் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

READ ARTICLE →
தமிழகத்தில் மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் அரசே செயல்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

தமிழகத்தில் மாவட்டந்தோறும் முதியோர் இல்லம் அரசே செயல்படுத்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கையை முன்னிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

READ ARTICLE →
இரணியல்-முட்டம் சாலையில் புதைக்கப்பட்ட வேகத்தடைகள்.. பரிதவிக்கும் கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

இரணியல்-முட்டம் சாலையில் புதைக்கப்பட்ட வேகத்தடைகள்.. பரிதவிக்கும் கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

இரணியல்–முட்டம் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டதால் வாகன வேகம் அதிகரித்து, நோயாளிகள் மற்றும் கிராம மக்கள் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் அபகரித்து தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →
மேற்கு தொடர்ச்சி மலையில் 10கி.மீ தூரம் சுரங்கம் அமைத்து நான்கு வழிச்சாலை அமைக்க திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

மேற்கு தொடர்ச்சி மலையில் 10கி.மீ தூரம் சுரங்கம் அமைத்து நான்கு வழிச்சாலை அமைக்க திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

மேற்கு தொடர்ச்சி மலையில் சுரங்கம் அமைக்கும் நான்குவழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மற்றும் உயிர் பன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்னைக்கு தீர்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

தமிழ்நாட்டில் இனாம் நில பிரச்னைக்கு தீர்வுகாண தனி ஆணையம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் நீடித்து வரும் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி ஆணையம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

READ ARTICLE →
தமிழகத்தில் மனித உரிமைக்கு எதிராக தொடரும் காவல் மரணங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

தமிழகத்தில் மனித உரிமைக்கு எதிராக தொடரும் காவல் மரணங்கள் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் காவல் மரணங்கள் மனித உரிமைக்கு எதிரானதாக இருப்பதாக சமூக பொதுநல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

READ ARTICLE →