Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

சாதி மதம் அற்றவர் என சான்று வழங்கிட வலியுறுத்தும் நீதிமன்ற உத்தரவு
Blog

சாதி மதம் அற்றவர் என சான்று வழங்கிட வலியுறுத்தும் நீதிமன்ற உத்தரவு

சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் கடந்த 1973 மற்றும் 2000ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி பள்ளி சான்றிதழ்களில் சாதி,…

READ ARTICLE →
திருப்பதிசாரத்தில்குடிநீர் விநியோகம் தடை – நான்கு மாதமாக தவிக்கும் மக்கள்
Blog

திருப்பதிசாரத்தில்குடிநீர் விநியோகம் தடை – நான்கு மாதமாக தவிக்கும் மக்கள்

சமூக பொதுநல இயக்கம் புகார் - அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தோவாளை ஒன்றியம்…

READ ARTICLE →
திறக்கப்படாமல் பாழடையும் பார்வதிபுரம் கழிப்பிடம்.
Blog

திறக்கப்படாமல் பாழடையும் பார்வதிபுரம் கழிப்பிடம்.

நாகர்கோவில் நகரின் பிரதான பகுதியாக திகழ்வது பார்வதிபுரம். இங்குள்ள மேம்பாலத்தின் அடிவாரத்தில் பஸ் நிறுத்தத்தை ஒட்டிஉள்ள பகுதியில் மாநகராட்சியின் சார்பில் சுகாதாரத்தினை பாதுகாத்திடும் நோக்கத்தில் கழிப்பிடம் கட்டப்பட்டது. இது ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும்…

READ ARTICLE →
தக்கலையில் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சாலையை கடந்து செல்ல தவிப்பு.
Blog

தக்கலையில் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சாலையை கடந்து செல்ல தவிப்பு.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, பஞ்சாயத்துக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கப்படும் எனவும் இதுதொடர்பாக சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் எனவும் தமிழக முதல் அமைச்சர் தெரிவித்து உள்ளார். இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதே. ஆனால் இன்னும் பல…

READ ARTICLE →
மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காய் போராடியும் அரசு ஊமையாய் இருப்பது ஏன்?
Blog

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காய் போராடியும் அரசு ஊமையாய் இருப்பது ஏன்?

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை ரூ 4 ஆயிரம்…

READ ARTICLE →