Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

மலைவிளைக்கு வந்த சோதனை, மக்கள் ஆற்றில்இறங்க முடியாமல் வேதனை.
Blog

மலைவிளைக்கு வந்த சோதனை, மக்கள் ஆற்றில்இறங்க முடியாமல் வேதனை.

சமூக பொதுநல இயக்கம் புகார் - தங்கள் ஊரில் ஆறு இல்லையே ஆசை தீர குளிப்பதற்கு என்ற ஏக்கம் இருக்கும் பலருக்கு…ஆனால் ஆறு இருந்தும் நீராட முடியாத நிலையில் பரிதவிப்பு மலைவிளை கிராம…

READ ARTICLE →
தமிழகத்தில்செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்திட வேண்டும்
Blog

தமிழகத்தில்செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்திட வேண்டும்

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டத்தில் மாற்றம் செய்து கடந்த 16 ஜனவரி 2020…

READ ARTICLE →
செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.
Blog

செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்காவிற்கென கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- குமரி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் தவறாது இடம்பிடிப்பது செண்பகராமன்புதூர் ரப்பர் பூங்கா. இதனை சொல்லி வாக்கு கேட்பவர்கள் ஜெயித்தபின் இதனை மறந்து விடுவார்கள்.மீண்டும் அடுத்த…

READ ARTICLE →
நுள்ளி விளையில் மாற்றுப்பாதையில் ரெயில்வே பாலம் அமைக்கும் முடிவு.
Blog

நுள்ளி விளையில் மாற்றுப்பாதையில் ரெயில்வே பாலம் அமைக்கும் முடிவு.

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- தோட்டியோடு முதல் திங்கள்நகர் வரையிலான சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் ரெயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் உள்ளது. இவ்வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை…

READ ARTICLE →
தமிழ்நாட்டில் 208 அரசுப்பள்ளிகள் முடல் அறிவிப்பு.
Blog

தமிழ்நாட்டில் 208 அரசுப்பள்ளிகள் முடல் அறிவிப்பு.

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழகத்தில் 208 அரசு பள்ளிகள் மூடப்படுவதாக பள்ளிகல்வித் துறை அறிவித்து உள்ளது.…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

ஆரல்வாய்மொழியில் கட்டப்பட்டு ஒருவருடத்தில் பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடம்- கேள்விக்குறியான மாணவர் பாதுகாப்பு -சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழியில் முக்கிய சாலை சந்திப்பு பகுதியில் உள்ளது தாணுமாலையன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி. கடந்த 78 வருட காலமாக இங்கு செயல்பட்டு வரும் நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இங்கிருந்த…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில்சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.
Blog

குமரி மாவட்டத்தில்சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திட வேண்டும்.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும். சித்தர்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய மருத்துவம் இயற்கை மூலிகைகள், தாதுக்கள், யோகம், நாடி பரிசோதனை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு…

READ ARTICLE →
அறிவிக்கப்பட்ட நேரத்தில்அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அருமநல்லூர் மக்கள் அவதி
Blog

அறிவிக்கப்பட்ட நேரத்தில்அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அருமநல்லூர் மக்கள் அவதி

சமூக பொதுநல இயக்கம் புகார் - நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலையத்தில் இருந்து அருமநல்லூர் பகுதிக்கு தடம் எண் 4C கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை அருமநல்லூர், ஞாலம், சிற மடம், தெரிசனங்கோப்பு, வீரவநல்லூர்…

READ ARTICLE →
வருஷம் நாலு ஆகிப்போச்சு-மாதாந்திர மின்கட்டண வசூல் வாக்குறுதி என்ன ஆச்சு?
Blog

வருஷம் நாலு ஆகிப்போச்சு-மாதாந்திர மின்கட்டண வசூல் வாக்குறுதி என்ன ஆச்சு?

சமூக பொதுநல இயக்கம் கேள்வி- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கர பாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழ்நாடு முழுவதும் உள்ள 3.44 கோடி மின்நுகர்வோர்களில் 2.45 கோடி…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில்அரசு பேருந்துகளில் இயங்க மறுக்கும் தானியங்கி கதவுகள்- கேள்விக்குறியான பயணிகள் பாதுகாப்பு
Blog

குமரி மாவட்டத்தில்அரசு பேருந்துகளில் இயங்க மறுக்கும் தானியங்கி கதவுகள்- கேள்விக்குறியான பயணிகள் பாதுகாப்பு

சமூக பொதுநல இயக்கம் புகார் - சென்னையில் பேருந்தில் இருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகர பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்திட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் படிக்கட்டில்…

READ ARTICLE →