Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும்கண்டன் விளை- மேல்பாறை சாலை
Blog

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும்கண்டன் விளை- மேல்பாறை சாலை

சமூக பொதுநல இயக்கம் புகார்- சாலையில் பள்ளங்களை பார்த்து இருப்போம். ஆனால் பள்ளங்களில் சாலையை பார்த்தது உண்டா நீங்கள்? இத்தகைய அருமையான சாலையை பார்க்க தொலைதூரம் செல்ல வேண்டியது இல்லை.குமரி மாவட்டம் தக்கலை…

READ ARTICLE →
காகித கப்பலாய் அரசாணை இருப்பு-கரை சேர இயலாமல்பி.இ. பட்டதாரிகள் தவிப்பு
Blog

காகித கப்பலாய் அரசாணை இருப்பு-கரை சேர இயலாமல்பி.இ. பட்டதாரிகள் தவிப்பு

சமூக பொதுநல இயக்கம் புகார். சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- பொறியியல் பட்டதாரிகள் B.Ed பயில்வதற்கு கடந்த 2015 முதல் 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு…

READ ARTICLE →
பைங்குளத்தில்பயத்துடன் காத்திருக்கும் பயணிகள்.தலை சாயும் நிலையில் நிழலகம்
Blog

பைங்குளத்தில்பயத்துடன் காத்திருக்கும் பயணிகள்.தலை சாயும் நிலையில் நிழலகம்

சமூக பொதுநல இயக்கம் புகார் - பயத்துடன் பயணித்தால் பயணம் ரசனை இல்லை. ஆபத்துடன் காத்திருந்தால் உயிர் வாழும் நிமிடங்கள் உங்களுக்கானது அல்ல - இது எதற்கு பொறுந்துமோ இல்லையோ பைங்குளம் மக்களுக்கு…

READ ARTICLE →
மாயமான மயான பாதை -பரிதவிக்கும் வயலூர் மக்கள்
Blog

மாயமான மயான பாதை -பரிதவிக்கும் வயலூர் மக்கள்

சமூக பொதுநல இயக்கம் புகார் - வாழும் போது தான் பிரச்னைகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இறந்த பின்பும் ஏன் பிரச்னைகள் பின்தொடர்கிறது..என்ற ஏக்கமே வயலூர் கிராம மக்களுக்கு..என்ன காரணம்? செங்கல்பட்டு மாவட்டம்…

READ ARTICLE →
ஆக்கிரமிப்பால் குறுகிவரும் பரளியாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

ஆக்கிரமிப்பால் குறுகிவரும் பரளியாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்கம் புகார் - குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி தொடங்கி ஆறுகாணி வரை பரந்து விரிந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு ஆறுகள் மாவட்டத்தை வளப்படுத்துகின்றன. குறிப்பாக பழையாறு,…

READ ARTICLE →
வரதட்சணை மரணங்கள்..தொடரும் துயர் தொலைவது எப்போது?
Blog

வரதட்சணை மரணங்கள்..தொடரும் துயர் தொலைவது எப்போது?

பொதுநல இயக்கம் கேள்வி- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் ரொக்கத்தில், சொக்க தங்கத்தில் தான் நிச்சயிக்கப்பட்டு…

READ ARTICLE →
நாகர்கோவிலில்ரயில் பாதைக்காக பழையாற்றில் மண்கொட்டும் நடவடிக்கை
Blog

நாகர்கோவிலில்ரயில் பாதைக்காக பழையாற்றில் மண்கொட்டும் நடவடிக்கை

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து தலைநகரான சென்னைக்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை இணைக்கும் வகையில் இரட்டை…

READ ARTICLE →
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் நிறைவேற்றம்
Blog

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் நிறைவேற்றம்

சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-சிறுவர் முதல் பெரியோர் வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான நிலையில் சமூகத்தில் போதைப் பழகத்தைப்…

READ ARTICLE →
தக்கலையில்மகளிர் காவல்நிலையம்செயல்படுவது எப்போது?
Blog

தக்கலையில்மகளிர் காவல்நிலையம்செயல்படுவது எப்போது?

சமூக பொதுநல இயக்கம் கேள்வி - குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய 4 போலீஸ் சப் டிவிஷன்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் மிகப்பெரிய சப் டிவிஷன்…

READ ARTICLE →
துணைவேந்தர் இல்லாமல் தள்ளாடும் பல்கலைகள், தடுமாறும் மாணவர்கள்
Blog

துணைவேந்தர் இல்லாமல் தள்ளாடும் பல்கலைகள், தடுமாறும் மாணவர்கள்

சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களே நிர்வகிக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு…

READ ARTICLE →