Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்- அரசின் உத்தரவு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-
Blog

பனைமரங்கள் வெட்ட கலெக்டரின் அனுமதி கட்டாயம்- அரசின் உத்தரவு-சமூக பொதுநல இயக்கம் வரவேற்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழ்நாட்டின் மாநில மரமாக திகழும் பனைமரம் அதன் அடிமுதல் முடி வரை ஒவ்வொரு பாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு…

READ ARTICLE →
திருச்சியில்பாழாகிப்போன பழமையான கால்வாய் பராமரிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

திருச்சியில்பாழாகிப்போன பழமையான கால்வாய் பராமரிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திருச்சி என்றதும் நம் எல்லோருக்கும் நினைவில் வருவது மலைக்கோட்டை. அதே திருச்சியில் 10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில்கூட்டம் நடத்தும் கொசுக்கள்… குறட்டை விடும் பேரூராட்சி..சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

ஆரல்வாய்மொழியில்கூட்டம் நடத்தும் கொசுக்கள்… குறட்டை விடும் பேரூராட்சி..சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி கழிவுநீர் கால்வாய்கள் சரிவர சுத்தம் செய்யாத நிலையில் சிறப்புமிக்க அதன் தனித்தன்மையினை இழந்து வருகிறது..அதிக மக்கள் தொகை கொண்டதும், அதிக வருமானம் ஈட்டிவரும்…

READ ARTICLE →
மானாமதுரையில்மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

மானாமதுரையில்மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு அரசு அனுமதி-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு…

READ ARTICLE →
குமரியில்வனக்கொல்லியாய் உருமாறியகளைக்கொல்லியை அழிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

குமரியில்வனக்கொல்லியாய் உருமாறியகளைக்கொல்லியை அழிப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

குமரி மாவட்டத்தில் 402.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இக்காடுகளே பல்வேறு வற்றாநதிகளின் பிறப்பிடமாய் திகழ்கின்றன. இந்நிலையில் இவ்வனபரப்பினை ஆக்கிரமித்து உள்ள மியூக்கோனா என்னும் வள்ளிச்செடிகளால் மரங்கள் அழியும் நிலைக்கு போய்விட்டது.…

READ ARTICLE →
கனிமங்கள் வெட்டி எடுக்க இனி மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்ற மத்திய அரசு உத்தரவு
Blog

கனிமங்கள் வெட்டி எடுக்க இனி மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்ற மத்திய அரசு உத்தரவு

சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சகம் நாட்டில் உள்ள…

READ ARTICLE →
பேருந்து வசதி இல்லாமல் நடையாய் நடக்கும் தெள்ளாந்தி மக்கள்
Blog

பேருந்து வசதி இல்லாமல் நடையாய் நடக்கும் தெள்ளாந்தி மக்கள்

சமூக பொதுநல இயக்கம் புகார் - இயற்கை அன்னை புன்னகைக்கும் எழில் சூழ்ந்த தெள்ளாந்தி பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய கிராமம். இப்பகுதிக்கு சீதப்பால், தெரிசனங்கோப்பு, கடுக்கரை, குறத்தியறை மார்க்கமாக செல்ல சாலை…

READ ARTICLE →
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும்.
Blog

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கிட வேண்டும்.

சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - தமிழகத்தில் உள்ள 104 அகதிகள் முகாம் என்னும் திறந்தவெளி சிறைகளில் இலங்கை…

READ ARTICLE →
குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் ஒரு மாதமாக தவிக்கும் மேல்பாறை கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் ஒரு மாதமாக தவிக்கும் மேல்பாறை கிராம மக்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மேல்பாறை. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு வள்ளியாறு பகுதியில் உள்ள உறைகிணறு மூலம் மேல்பாறை மேல்நிலை…

READ ARTICLE →
திற்பரப்பில் பார்க்கிங் வசதியின்றி பரிதவிக்கும் வாகனங்கள். நெருக்கடியில் தவிக்கும் மக்கள்.
Blog

திற்பரப்பில் பார்க்கிங் வசதியின்றி பரிதவிக்கும் வாகனங்கள். நெருக்கடியில் தவிக்கும் மக்கள்.

சமூக பொதுநல இயக்கம் புகார் - குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் என்பதால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். இவர்கள் வரும் வாகனங்களுக்கு…

READ ARTICLE →