Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக்கென நீர்நிலைகள் அழிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிக்கென நீர்நிலைகள் அழிப்பு-சமூக பொதுநல இயக்கம் புகார்.

தங்க நாற்கர சாலைத்திட்டம் கடந்த 2004ல் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏனைய பகுதிகளில் பணிகள் முடிவடைந்த நிலையில் தொடங்கிய பகுதியில் மட்டும் நாற்கரச்சாலை பணிகள் முடியாமல் உள்ளது. கடந்த 2023ல் காவல்கிணறு முதல்…

READ ARTICLE →
தகுதித்தேர்வில் தமிழில் ஆசிரியர்கள் தோல்வி – தமிழ் அன்னை தலைநிமிர்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி –
Blog

தகுதித்தேர்வில் தமிழில் ஆசிரியர்கள் தோல்வி – தமிழ் அன்னை தலைநிமிர்வது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளுக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாய தமிழ் பாடத் தேர்வை கடந்த 2022 முதல் அரசு…

READ ARTICLE →
பழையாற்று பழுதடைந்த தடுப்பணைகள் பராமரிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

பழையாற்று பழுதடைந்த தடுப்பணைகள் பராமரிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

குமரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரானது பழையாறு, வள்ளியாறு, தாமிரபரணி என்ற மூன்று ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. இவற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் பல ஆயிரகணக்கான குளங்களுக்கு நீர் திருப்பி விடப்படுவதால்…

READ ARTICLE →
அணு உலைகள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு !
Blog

அணு உலைகள் தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு !

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- அணுமின்சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அணுசக்தி சட்டம் 1962 மற்றும் அணு விபத்து இழப்பீட்டு சட்டம்…

READ ARTICLE →
மருந்து வாழ் மலையினை மலை ஏற்றப்பட்டியலில் இணைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

மருந்து வாழ் மலையினை மலை ஏற்றப்பட்டியலில் இணைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொற்றையடி பகுதியில் அமைந்து உள்ளது மருந்து வாழ்மலை. அரியவகை மருத்துவ மூலிகைகள் இங்கு நிறைந்து உள்ளதால் இம்மலைக்கு அதுவே பெயராகப் போனது. இம்மலை இராமாயணத்தில் லெட்சுமணனை காப்பாற்ற…

READ ARTICLE →
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை-4 ஆயிரம் கோடி எங்கே போனது ?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை-4 ஆயிரம் கோடி எங்கே போனது ?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - சிங்காரச் சென்னை மழை காலங்களில் மக்களை சிரமப்படுத்தும் சென்னையாகிப் போகிறது. தமிழக தலைநகரம் மக்களை தத்தளிக்க விடுகிறது.…

READ ARTICLE →
குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குமரியில் தொடரும் மலைக் கொள்ளை..அழுகிறாள் இயற்கை அன்னை..சமூக பொதுநல இயக்கம் புகார் –

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- உலக பாரம்பரியச் சின்னமான மேற்கு தொடர்ச்சி மலையானது குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிகிறது.. இம்மலைத்தொடர் குமரி மாவட்டத்தில் மகேந்திரகிரிமலை,…

READ ARTICLE →
மணல் கொள்ளையால் புதைக்கப்பட்ட நம்பியாறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

மணல் கொள்ளையால் புதைக்கப்பட்ட நம்பியாறு-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உற்பத்தியாகி வழியில் பரட்டையாறு, தாமரையாறு ஆகிய துணை ஆறுகளையும்…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் முடங்கிய தடுப்பணை திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

குமரி மாவட்டத்தில் முடங்கிய தடுப்பணை திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் பழையாறு, வள்ளியாறு. தாமிரபரணி ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் தூவாறு, நந்தியாறு, முல்லையாறு, கோதையாறு, பரளியாறு, கல்லாறு, மயிலாறு, சாத்தாறு, கிழவியாறு, குற்றியாறு, மாம்பழத்தாறு ஆகிய ஆறுகள் சங்கமிக்கின்றன.…

READ ARTICLE →
கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குப்பை எரி உலைகளை செயல்படுத்திட மத்திய அரசு முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் குப்பை எரி உலைகளை செயல்படுத்திட மத்திய அரசு முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கடுமையான சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்திடும் குப்பை எரி உலைகளை அத்தியாவசிய தேவை என்ற பெயரில் மத்திய அரசு மக்கள்…

READ ARTICLE →