Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

புதுக்கோட்டை அருகேமருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

புதுக்கோட்டை அருகேமருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவு-சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் தனியார் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.…

READ ARTICLE →
ஆசாரிபள்ளம்அரசு மருத்துவமனையில் நீரின்றி நோயாளிகள் அவதி-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

ஆசாரிபள்ளம்அரசு மருத்துவமனையில் நீரின்றி நோயாளிகள் அவதி-சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் செயல்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் காசநோய் மருத்துவமனையாக…

READ ARTICLE →
செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்பு பாலம்..முதல்வர் மெளனம் கலைப்பது எப்போது?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை அடுத்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி மற்றும் பெரிய ஏரி எனப்படும்…

READ ARTICLE →
திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டுக்கொள்ளாத நிலையில் தொலைந்து போகும் தொல்லியல் சின்னங்கள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

திண்டுக்கல் மாவட்டத்தில் கண்டுக்கொள்ளாத நிலையில் தொலைந்து போகும் தொல்லியல் சின்னங்கள் -சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, பன்றிமலை, ஆடலூர், பாச்சலூர், பேத்துப் பாறை, அடுக்கம், மன்னவனூர், கே.சி.பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம்,…

READ ARTICLE →
குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குமரியில் ஆக்கிரமிப்புகளால் வாய்க்கால் ஆக மாறிய கால்வாய்..சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழகம்-கேரளா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி போக்குவரத்துக்கு என உருவாக்கப்பட்டது ஏ.வி.எம்.கால்வாய். திருவிதாங்கூர் மன்னரின் குலதெய்வமான பத்மநாபசாமியின் மறுபெயரான அனந்தன், இங்கிலாந்து ராணியான விக்டோரியா, மன்னர் மார்த்தாண்டவர்மர் ஆகிய பெயர்களின் சுருக்கமே…

READ ARTICLE →
குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

குறுகிய குலசேகரம் – அருமனை சாலையால் பெருகிய விபத்துக்கள்-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான குலசேகரம் பகுதியில் இருந்து அருமனை பகுதிக்கு செல்லும் சாலை பிரதான பாதையாக திகழ்கிறது. இதனால் நாகர்கோவில், அருமனை, குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்…

READ ARTICLE →
புறநகர் உருவாக்கும் திட்டத்தை அரசுபுறக்கணித்தது ஏன்?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

புறநகர் உருவாக்கும் திட்டத்தை அரசுபுறக்கணித்தது ஏன்?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தமிழகத்தில் சென்னையை சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பகுதிகள் வளர்ந்து வருகின்றன. ஆனால் முறையான திட்டமிடலோ,…

READ ARTICLE →
கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

கழிவுநீர் கலப்பால்பாழாகிப் போன பழையாறு-சமூக பொதுநல இயக்கம் புகார் –

குமரி மாவட்டத்தில் பழமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பழையாறு மகேந்திரகிரி மலையின் வடமேற்கு திசையில் சுருளோடு பகுதியில் உற்பத்தியாகி 44கி.மீ பயணித்து மணக்குடியில் அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் வீரப்புலி அணை, பள்ளிகொண்டான்…

READ ARTICLE →
ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் -சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41…

READ ARTICLE →
ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

ஆரல்வாய்மொழியில்கைவிடப்பட்ட நிலையில் அழியும்அரசு மாணவர் விடுதி-சமூக பொதுநல இயக்கம் புகார் –

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மாணவர் விடுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வரும் நிலையில்…

READ ARTICLE →