Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் பாழாகும் பழையாறு- சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பழையாறு, ஆகாயத்தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. நீரோட்டம் தடைபடுதல், நீர் மாசுபாடு, மீன்வளம் பாதிப்பு மற்றும் விவசாய சிக்கல்கள் உள்ளிட்ட…

READ ARTICLE →
தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

தொலைந்து வரும் தோல்பாவைக் கூத்துக் கலையை காப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழகம் மற்றும் கேரளாவில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருந்த தோல்பாவைக் கூத்து கலை, நவீன பொழுதுபோக்கு ஊடகங்களின் தாக்கத்தால் அழிவின் விளிம்பில் உள்ளது. இக்கலையை பாதுகாக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் உடனடி நடவடிக்கை…

READ ARTICLE →
போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

போலிப் பேராசிரியர் மோசடியால் பொறியியல் கல்வியின் தரம் கேள்விக்குறி? சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழகத்தின் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோசடி மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது…

READ ARTICLE →
நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

நத்தம் கணவாய் யுத்தம் நினைவு சின்னம் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

1755ஆம் ஆண்டு நடைபெற்ற நத்தம் கணவாய் யுத்தம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முக்கியமான வரலாற்றுப் போராட்டமாக கருதப்படுகிறது. இந்த வீர வரலாற்றை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என சமூக…

READ ARTICLE →
கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

கால் நூற்றாண்டு காலமாய் முடங்கி கிடக்கும் நான்குனேரி தொழிற்பூங்கா செயல்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நான்குனேரி தொழிற்பூங்கா திட்டம் 2001ல் தொடங்கப்பட்ட போதிலும், ஆட்சி மாற்றங்கள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நிர்வாக சிக்கல்களால் முழுமையாக செயல்படாமல் உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக இத்திட்டத்தை விரைவாக…

READ ARTICLE →
நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

நத்தை வேகத்தில் நடைபெறும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் அவதி – சமூக பொதுநல இயக்கம் புகார் –

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி கடந்த 6 மாதங்களாக முழு வேகத்தில் நடைபெறாததால் பல கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்…

READ ARTICLE →
ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள்…

READ ARTICLE →
750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

750 ஆண்டுகள் பழமையான ஈரோடு காலிங்கராயன் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக உருமாறும் அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

தமிழர்களின் பண்டைய பொறியியல் திறமையின் சின்னமாக விளங்கும் காலிங்கராயன் கால்வாய், தற்போது தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தின் உயிர்நாடியாக இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாயை பாதுகாக்க உடனடி…

READ ARTICLE →
கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

கேரளாவுக்கு கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியாக செல்ல தடை தொடர்பாக முன்னாள் அமைச்சர் அடாவடி பேச்சு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் கனிமவள லாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு சமூக பொதுநல இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

ஆனைமங்கலம் செப்பேடுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் சிதைவது தடுக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

ஆனைமங்கலம் செப்பேடு இந்தியாவிற்கு திரும்பிய நிலையில், அதனுடன் தொடர்புடைய சோழர் கால வரலாற்று சின்னங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வரும் நிலை வரலாற்று ஆர்வலர்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.

READ ARTICLE →