Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

இனிப்பான மாம்பழ நகரத்தில் கசக்கும் விவசாயிகள் வாழ்க்கை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

இனிப்பான மாம்பழ நகரத்தில் கசக்கும் விவசாயிகள் வாழ்க்கை – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மாம்பழ உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணகிரியில், குறைந்த விலை மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

READ ARTICLE →
உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி ஆவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலவி வருகிறது.

READ ARTICLE →
சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

சேலத்தில் மாசுபாட்டால் பாழாகிப்போன புண்ணிய தலமான வசிஷ்ட நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சேலத்தில் புண்ணிய நதியான வசிஷ்ட நதி மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளன.

READ ARTICLE →
அரிதாரம் பூசிய பொம்மையாய் காட்சி அளிக்கும் நோட்டாவிற்கு அதிகாரம் அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

அரிதாரம் பூசிய பொம்மையாய் காட்சி அளிக்கும் நோட்டாவிற்கு அதிகாரம் அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

நோட்டா வாக்கிற்கு அதிகாரம் இல்லாததால் அதன் பயன் குறைகிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டதிருத்தம் அவசியம்.

READ ARTICLE →
சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்பபெறும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

வாக்காளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பதவிக்காலத்திற்குள் திரும்ப பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

READ ARTICLE →
அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாயிகள்பாதிப்பு- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

அரியலூரில் சட்டவிரோத சுண்ணாம்பு சுரங்கங்களால் விவசாய நிலங்கள், நீர்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சி- சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம் விரிவுபடுத்தப்படுவதால் சுற்றுச்சூழல், கடல்வளம் மற்றும் மக்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

READ ARTICLE →
பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களால் தொடரும் துயரத்திற்கு தீர்வு எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து நடைபெற்று தொழிலாளர்களின் உயிரிழப்பை அதிகரித்து வருகிறது.

READ ARTICLE →
தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட புனித நிட்சேப நதி இன்று ஆக்கிரமிப்பு, குப்பை மற்றும் நீர்வரத்து தடைகளால் தனது அடையாளத்தை இழந்து அழிவின் விளிம்பில் உள்ளது.

READ ARTICLE →
ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

ஈரோடு சிப்காட் தொழிற்சாலை கழிவுநீரால் பாழாகிப்போன நீர்நிலைகள்! பரிதவிக்கும் கிராமமக்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து, பல கிராம மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

READ ARTICLE →