Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

இராமனாதபுரத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன வைகை ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை மற்றும் கழிவுநீர் மாசுபாட்டால் இராமனாதபுரத்தில் வைகை ஆறு தனது இயல்பை இழந்து காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

READ ARTICLE →
தமிழக மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆளுனரின் சட்டவிரோத நடவடிக்கை. சமூக பொதுநல இயக்கம் கண்டனம்-
Blog

தமிழக மக்கள் தீர்ப்புக்கு எதிரான ஆளுனரின் சட்டவிரோத நடவடிக்கை. சமூக பொதுநல இயக்கம் கண்டனம்-

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத சூழலில், ஆட்சி அமைப்பைச் சுற்றியுள்ள ஆளுநரின் நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கு எதிரானவை என சமூக பொதுநல இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

READ ARTICLE →
மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

தமிழக மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாரம்பரிய உரிமைகளில் முன்னேற்றம் பெற இந்த அங்கீகாரம் அவசியம் என சமூக பொதுநல…

READ ARTICLE →
அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

அழகான தோற்றம் அளிக்கும் அழிந்துவரும் பொன்வண்டு இனம் காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ்நாட்டில் அரிதாக காணப்படும் பொன்வண்டு இனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு, ரசாயன பயன்பாடு மற்றும் பாரம்பரிய மரங்களின் அழிவால் குறைந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

READ ARTICLE →
கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் பசுமை அழிவால் வெப்பநிலை உயர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

READ ARTICLE →
தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் தமிழகத்தில் நிலத்தடி நீர் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் நீர் சுரண்டலால் நிலத்தடி நீர் வேகமாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

READ ARTICLE →
வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

வறட்சி காரணமாக வனவிலங்குகள் நீரின்றி இறப்பு!தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வறட்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் நீர் மற்றும் உணவின்றி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கின்றன.

READ ARTICLE →
பாரம்பரிய பெருமைமிக்க காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
Blog

பாரம்பரிய பெருமைமிக்க காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கும் காரியாபட்டி தோப்பறைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

READ ARTICLE →
நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –
Blog

நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் மலையை அழித்து, நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

READ ARTICLE →
தமிழர்களின் உரிமையான கண்ணகி கோவிலை மீட்டு எடுத்து புனரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

தமிழர்களின் உரிமையான கண்ணகி கோவிலை மீட்டு எடுத்து புனரமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தேனி அருகே உள்ள கண்ணகி கோவில் சிதிலமடைந்து காணப்படுவதால் அதை மீட்டு புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

READ ARTICLE →