Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கர்நாடக கழிவு கலப்பால் கெலவரப்பள்ளி அணையில் நீர் இருந்தும் தவிக்கும் விவசாயிகள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தொழிற்சாலை மற்றும் நகர கழிவுநீர் காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணை கடுமையாக மாசுபட்டு வருகிறது. அணையில் போதுமான நீர் இருந்தாலும், ரசாயன மாசுபாடு காரணமாக விவசாயம்,…

READ ARTICLE →
மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

மேற்குத்தொடர்ச்சி மலை தொடர்பாதிப்புகள் தடுக்க காட்கில் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ச்சியாக நிகழும் நிலச்சரிவுகள், மனித தலையீடு மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சி திட்டங்களின் விளைவாக சுற்றுச்சூழல் பேரழிவுகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வளம், நீராதாரம் மற்றும்…

READ ARTICLE →
விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்-தொழிலாளர் உரிமை பாதுகாப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

விதிமீறல்களால் தொடரும் விபத்துக்கள்-தொழிலாளர் உரிமை பாதுகாப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

திருவள்ளூர் மாவட்டத்தில் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு பல தொழிலாளர்களின் உயிரைப் பறித்துள்ள நிலையில், இது ஒரு சாதாரண விபத்து அல்ல; பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதன் விளைவு…

READ ARTICLE →
தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர் தரம், விவசாயம், நீர்வாழ் உயிரினங்கள்…

READ ARTICLE →
திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
Blog

திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தின் வடிவமைப்பு, கட்டுமானத் தரம்,…

READ ARTICLE →
அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

அழிவின் விளிம்பில் வாழும் தேவாங்கு காக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரிய வனவிலங்குகளில் ஒன்றான சாம்பல் தேவாங்கு (Grey Slender Loris), சட்டவிரோத வேட்டை, காடு அழிப்பு, சுரங்கப்பணிகள், பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது. இயற்கைச்…

READ ARTICLE →
தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

தமிழகத்தில் சுற்றுச்சூழல் படுகொலையினை தடுக்க தனிச்சட்டம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழிவு, வன அழிப்பு, நீர் மற்றும் காற்று மாசுபாடு, வளக் கொள்ளை போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் படுகொலை (Ecocide) குற்றத்தை தடுக்கும் தனிச்சட்டம் அவசியம் என…

READ ARTICLE →
குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

குமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க பணிக்கான அனுமதி ஓராண்டு நீட்டிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டு அனுமதியை தமிழக அரசு மேலும் ஓராண்டு நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாயம், கடலோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும்…

READ ARTICLE →
சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

சூழலியல் போராளி. Dr.சத்தியசுந்தரி பெயரில் சுற்றுச்சூழல் விருது – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

பவானி ஆற்றை தொழிற்சாலை மாசுபாட்டிலிருந்து காப்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சூழலியல் போராளி டாக்டர் சத்தியசுந்தரியின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது பெயரில் சுற்றுச்சூழல் விருது, நினைவு மண்டபம், அருங்காட்சியகம் மற்றும் பாடப்புத்தகங்களில்…

READ ARTICLE →
ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

ஜவ்வாது மலைக்கு ஆபத்தான அதானியின் அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் அதானி குழுமம் முன்மொழிந்துள்ள அல்லேரி புனல் மின்நிலையத் திட்டம், காடழிப்பு, உயிரியல் பன்மை இழப்பு, விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பு மற்றும் நீர்வள சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம்…

READ ARTICLE →