Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் விழுங்கும் கரைப் பரப்பு அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் கவலை.
Blog

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் விழுங்கும் கரைப் பரப்பு அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் கவலை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 2.96 மீட்டர் அளவுக்கு கடற்கரை கடலால் அரிக்கப்பட்டு வருவதாக சமூக பொதுநல இயக்கம் தெரிவித்துள்ளது. மீனவ கிராமங்கள், கடலோர மக்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக…

READ ARTICLE →
பணகுடியில் வவ்வால்கள் வாழ்விடத்தில் பட்டாசு வெடிக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

பணகுடியில் வவ்வால்கள் வாழ்விடத்தில் பட்டாசு வெடிக்கத் தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து வரும் வவ்வால்களின் வாழ்விடத்தில் கோவில் விழாக்களின் போது பட்டாசு வெடிப்பதால் அவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சமநிலை, விவசாயம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் முக்கிய…

READ ARTICLE →
காற்று மாசால் நஞ்சாகும் மூச்சுக்காற்று தடுக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

காற்று மாசால் நஞ்சாகும் மூச்சுக்காற்று தடுக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயுட்காலம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் உலக காற்றுத் தர அறிக்கைகள் இந்தியா…

READ ARTICLE →
கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
Blog

கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி ஏரியில் ரூ.318.9 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (STP) அமைக்கும் திட்டத்திற்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரி மற்றும் பாசன கால்வாய்களில் விடுவதால்…

READ ARTICLE →
தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சீர்திருத்த சட்டம் தேவை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

தமிழ்நாட்டில் சிறைச்சாவுகளை தடுக்க சீர்திருத்த சட்டம் தேவை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து சமூக பொதுநல இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறைச்சாவுகளை தடுக்க புதிய…

READ ARTICLE →
நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

நாகர்கோவிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள கலைவாணர் வீடு நினைவு இல்லம் ஆக்கப்படுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழ் திரைப்பட உலகின் நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் தற்போது சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. தமிழக அரசு இந்த இல்லத்தை பாதுகாத்து நினைவு இல்லமாக…

READ ARTICLE →
கொளத்தூரில் தண்ணீரின்றி தத்தளிக்கும் வண்ண மீன் வர்த்தக மையம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
Blog

கொளத்தூரில் தண்ணீரின்றி தத்தளிக்கும் வண்ண மீன் வர்த்தக மையம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

சென்னை கொளத்தூரில் ரூ.53 கோடி செலவில் அமைக்கப்பட்ட வண்ண மீன் வர்த்தக மையத்தில் சுத்தமான நீர், சரியான PH வசதி, லிஃப்ட், சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புகள் இல்லாததால் வியாபாரிகள் பழைய…

READ ARTICLE →
ஒடுக்கப்பட்ட பாரம்பரிய பறைக் கலை உயிர்பெறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

ஒடுக்கப்பட்ட பாரம்பரிய பறைக் கலை உயிர்பெறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான பறையாட்டம், சமூக புறக்கணிப்பு மற்றும் நவீன கலாச்சார மாற்றங்களால் அழியும் நிலையில் உள்ளது. பறையாட்டத்தை பாடத்திட்டத்தில் இணைத்தல், கலைஞர்களுக்கு அரசு ஊக்கத்தொகை, வேலைவாய்ப்பு, விருதுகள் மற்றும்…

READ ARTICLE →
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-
Blog

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டறியப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த அரிய பாரம்பரிய தளத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல்…

READ ARTICLE →
கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால செங்கல் படிக்கிணறு, பெருங்கற்கால ஈமத்தாழிகள், ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. இத்தளத்தை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் மண்டலமாக அறிவித்து, நவீன…

READ ARTICLE →