கோயம்புத்தூர் அருகே பாலமின்றி பரிதவிக்கும் மலைகிராமம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள கோபனாரி மலைக்கிராமத்தில் பாலம் இல்லாததால் இருளர் பழங்குடியின மக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கை கடக்க வேண்டிய நிலை தொடர்கிறது.…
READ ARTICLE →