தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதுடன், பணியாளர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகளும் உடனடியாக…
கனிம சட்டதிருத்த மசோதா 2026 மாநிலங்களின் கனிம வள உரிமைகளை பாதிப்பதோடு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு…
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை தற்காலிக சேமிப்பு மையத்தில் தொடர்ந்து சேமிப்பதற்கு பதிலாக நிரந்தர ஆழ்புவி சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என சமூக பொதுநல…
நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார…
மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.…
குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம்,…
நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…