சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

BLOG HIGHLIGHTS
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பை மேம்படுத்த கோரிக்கை

நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள்.. அவசர சிகிச்சை அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதுடன், பணியாளர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகளும் உடனடியாக…

Read More
கனிம சட்டதிருத்த மசோதா 2026 – கனிம வள பாதுகாப்பு

கார்பரேட் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை தாரைவார்க்கும் மத்திய அரசின் கனிம சட்டதிருத்த மசோதா – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கனிம சட்டதிருத்த மசோதா 2026 மாநிலங்களின் கனிம வள உரிமைகளை பாதிப்பதோடு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு…

Read More
கூடங்குளம் அணுஉலைக்கழிவு சேமிப்பு கிடங்கு

கூடங்குளம் அணுஉலைக்கழிவுகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை தற்காலிக சேமிப்பு மையத்தில் தொடர்ந்து சேமிப்பதற்கு பதிலாக நிரந்தர ஆழ்புவி சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என சமூக பொதுநல…

Read More
நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி கிராம மக்கள் பாதிப்பு

தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார…

Read More
மதுரையில் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் மாசடைந்த கிருதுமால் நதி

மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.…

Read More
MEDIA NEWS
#தோவாளைகால்வாய் #குமரிமாவட்டம் #நீர்மாசுபாடு #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #குடிநீர்பாதுகாப்பு #விவசாயம் #பொதுச்சுகாதாரம் #WaterPollution #Kanyakumari #EnvironmentalProtection #CleanWater #GarbageManagement #PublicHealth #சமூகபொதுநலஇயக்கம்
பத்திரிகைச்செய்தி- நன்றி-வாகை மலர். தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – நடவடிக்கை எப்போது?

குமரி மாவட்டத்தின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமான தோவாளை கால்வாய், கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் கொட்டப்படுவதால் கடுமையாக மாசுபட்டு வருகிறது. இதனால் குடிநீர், விவசாயம்,…

Read More
நேஷனல் டுடே தமிழ் நாளிதழில் டாக்டர் சத்திய சுந்தரி குறித்து சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியான செய்தி
நேஷனல் டுடே நாளிதழில் சமூக பொதுநல இயக்கத்தின் அறிக்கை செய்தியாக வெளியீடு

நேஷனல் டுடே நாளிதழில் வெளியான செய்தி சமூக பொதுநல இயக்கத்தின் பொதுச்செயலாளர் A.S. சங்கரபாண்டியன் அவர்கள் வெளியிட்ட சூழலியல் போராளி டாக்டர் சத்திய சுந்தரி அவர்களை நினைவுகூரும்…

Read More