Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க

PUBLIC ISSUES · STATEMENTS · AWARENESS · ADVOCACY

TNSPI VOICE

All Blog Posts

நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள்.. அவசர சிகிச்சை அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

நோய்வாய்ப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள்.. அவசர சிகிச்சை அளிப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதுடன், பணியாளர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகளும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என சமூக…

READ ARTICLE →
கார்பரேட் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை தாரைவார்க்கும் மத்திய அரசின் கனிம சட்டதிருத்த மசோதா – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

கார்பரேட் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை தாரைவார்க்கும் மத்திய அரசின் கனிம சட்டதிருத்த மசோதா – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

கனிம சட்டதிருத்த மசோதா 2026 மாநிலங்களின் கனிம வள உரிமைகளை பாதிப்பதோடு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

READ ARTICLE →
கூடங்குளம் அணுஉலைக்கழிவுகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

கூடங்குளம் அணுஉலைக்கழிவுகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை தற்காலிக சேமிப்பு மையத்தில் தொடர்ந்து சேமிப்பதற்கு பதிலாக நிரந்தர ஆழ்புவி சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

READ ARTICLE →
தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

தள்ளிப்போகும் நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளால் கிராம மக்கள் பாதிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் முக்கிய சாலையில் நுள்ளி விளை பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பாலப்பணிகள் தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் பாதிப்பை…

READ ARTICLE →
மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-
Blog

மதுரையில் ஆறாக இருந்து கழிவுநீர் சேறாக மாறிய கிருதுமால் நதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

மதுரையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான கிருதுமால் நதி கழிவுநீர், குப்பை, பிளாஸ்டிக் மற்றும் ஆக்கிரமிப்புகளால் தனது இயல்பை இழந்து வருவதாக சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. நகரின் பல பகுதிகளில் கழிவுநீர்…

READ ARTICLE →
அபிராமத்தில் மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு நினைவு மண்டபம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.
Blog

அபிராமத்தில் மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரருக்கு நினைவு மண்டபம் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடிய தமிழ் தளபதி மாவீரன் மயிலப்பன் சேர்வைக்காரர் 1802ஆம் ஆண்டு அபிராமம் பகுதியில் தூக்கிலிடப்பட்டதாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவரது வரலாற்றையும் விடுதலைப் போராட்டப் பங்களிப்பையும் போற்றும்…

READ ARTICLE →
தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து தடைபடுவதை தடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
Blog

தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து தடைபடுவதை தடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

காவிரி நீர் தொடர்பான உத்தரவுகளை வலுவாக அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் கிடைப்பதை உறுதி…

READ ARTICLE →
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.
Blog

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே வேடசந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி…

READ ARTICLE →
தக்கலை அருகே அடிக்கல் நாட்டி ஐந்து வருடம் ஆகியும் செயல்படாத குடிநீர் திட்டத்தால் கிராம மக்கள் தவிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.
Blog

தக்கலை அருகே அடிக்கல் நாட்டி ஐந்து வருடம் ஆகியும் செயல்படாத குடிநீர் திட்டத்தால் கிராம மக்கள் தவிப்பு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து புளிமூட்டு பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2020-21 நிதியாண்டில் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அடிக்கல்…

READ ARTICLE →
சேலம் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.
Blog

சேலம் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் தனியாருக்கு தாரைவார்ப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குடிநீர் அத்தியாவசிய அடிப்படை உரிமை என்பதால் அதன் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக்…

READ ARTICLE →